போடா பச்சிலை புடிங்கி

போடா பச்சிலை புடிங்கி

Tuesday, December 15, 2009

விஜய்க்கு இது 49வது படம், பிரபுதேவாவிற்கு கடைசி படம்.

வில்லு :-

விஜய்க்கு இது 49வது படம், பிரபுதேவாவிற்கு கடைசி படம்.


போக்கிரி படத்திற்கும் வில்லுவிற்கும் ஒரே வித்தியாசம் , அந்த படம் பெயர் போக்கிரி, இது வில்லு.எடுத்ததும் சண்டை (போடா...) உடனே பாட்டு.... முதல் பாதி (போடா...) வடிவேலு தயவில் ஓடுது...நயன்தாரா படம் முழுக்க தனது " திறமையை " காட்டி மகிழ்விக்கிறார். அவர் 8 பேக் வைத்துள்ளார் (வவுத்துல 6). காணாமல் போன ஆனந்தராசு, srimaan , வையாபுரி இதுல வந்து போறாங்க.

ஒரு பாட்டில் " பீமங்கிட்ட கதய கேட்டேன்" என வரும்.... இவரு பிரபுதேவாட்ட ஒழுங்கா கதைய கேட்டிருக்கலாம்.!!

இது வரை ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த அனைத்து நபர்களும் விஜய்யிடம் "மூத்திரத்த வாங்கி குடிக்கலாம்". விஜய் விமானத்தில் ஃபுட்போடு அடிக்கிறாப்ல.. (அதுக்கு நம்மல செருப்பால நாலு அடி அடிச்சிருக்கலாம்).இடைவேளைக்கு முன், பின்சீட்டில் ஒரு அப்பாவி கேட்டார் " படம் எப்ப போடுவாங்க" ?

இரண்டாம் பாதி மிக கொடுமை....

டைடில் போடும் போது ஒரு உச்சகட்ட கொடுமை... விஜய் ரசிகர் மன்ற
கொடியை காண்பித்து மக்களுக்கு பீதியை கிளப்பினார் சந்திரசேகர் எனப்படும் மனநோயாளி.
எல்லாமே குத்துப்பாட்டு... " இந்தா வாங்கிக்கங்கடா " என விஜய் பொளந்து கட்டுறாப்ல.!!

அவனவன் உசிர கொடுத்து படம் எடுக்குறாய்ங்க.... விஜய் படம் எடுத்து உசிர எடுக்குறாப்டி !!


ஒரே வரில சொன்னா " விஜய் திருந்தவே மாட்டாப்ல " --- நாம தான் அவரு படம் ஓடுற தெருபக்கம்கூட போவகூடாது. மிக சாக்குறதையா இருக்கோனும் !!!!!!!


பி.கு:- படம் முடிஞ்சு வந்ததும் கடுப்புல எழுதினது.

2 comments:

  1. m vijay itha vasicha pavam aluthuruvaru

    ReplyDelete
  2. படம் பார்க்கும் போது நா அழுததைவிடவா அவரு அழுதிட போறாரு??!!

    ReplyDelete